Wednesday, January 13, 2010

உஷார்.உஷார்.

சில பீட்டா தளங்கள் மற்றும் அனாமதேய மின்னஞ்சல்கள்,தங்கள் வங்கி பரிவர்தனைகளை ஒரே தளத்தில் இயங்க செய்வதாக கூறி, வங்கி பெயர்,கண்க்கு எண், கடவு எண் ஆகிய விபரங்களை கேட்கிறது. அதன் நம்பகத்தன்மை தெரியததால் “ மிகவும் உஷாராக இருக்கவும்.”.சில அஞ்சல்கள் தங்கள் கணக்கு வேறு IP முகவரியில் பரிவர்தனை செய்யப்படுகிறது. சரி பார்கவும் , என தவறான வங்கி பெயரை தெரிவிக்கிறது.எனவே உஷார்.உஷார்.