Saturday, April 4, 2009

( பழைய ராசிபுரம் ) தொகுதி தற்போது நாமக்கல்

                  பழைய ராசிபுரம் தொகுதி தற்போது நாமக்கல் என புதிய நாமகரணம் செய்யப்பட்டு உள்ளது .பெரும்பாலும் தேசிய கட்சிகளே வெற்றி பெற்றுள்ளது .பேருக்கு ராசிபுரம் ஆனாலும் பெரும்பான்மையான எம் பி -க்கள் நமக்கல்லை சார்ந்து இருந்தனர் . காரணம் தொழில் நகரம் .லாரி , முட்டை என தேசிய அளவில் வியாபாரம் நடைபெறுவது .இத் தொகுதியில் தேவராஜன் 3 முறை பதவி வகித்துள்ளார் .இவரது சிறப்பு ,இவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள், தோற்றபின்னும் வேறு உயர்த்த பதவிக்கு நியமிக்கப்பட்டனர்.உதரணமாக உதரணமாக   திருமதி. ஜோதி வெங்கடாசலம் ,பின்னர் மாநில ஆளுனராக பதவி வகித்தார் .

No comments: